இன்று எறிபத்த நாயனார் குரு பூஜை
Loading… எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி. 63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார். ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் … Continue reading இன்று எறிபத்த நாயனார் குரு பூஜை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed